Friday, October 31, 2014

எந்ததெந்த மண் வகைகளில் எந்தெந்த பயிர்கள் விளையும்?

கந்தக பூமி:

இந்த மண் சந்தன நிறத்தில் இருக்கும். இதில்
சோளம், 
கேழ்வரகு, 
பருத்தி, 
தினை, 
கம்பு, 
ஆமணக்கு, 
அவரை, 
பழமரம், 
கிராம்பு, 
மிளகு, 
ஏலம் மாதிரியான பயிர்கள் விளையும்.

கருமணல் பூமி:

கருமணல் கலந்த பூமியில் கரும்பு, 
சாமை, 
தட்டைபயிறு, 
முருங்கை போன்ற சில பயிர்கள்தான் நன்றாக வளரும்.

சாம்பல் நிற பூமி:

சாம்பல் நிற மண்ணில் வெங்காயம்,
 புகையிலை, 
வாழை, 
பருத்தி, 
நிலக்கடலை நன்றாக வளரும்.

செம்மண் பூமி:

செம்மண்ணில் பருத்தி, 
சோளம், கம்பு,
அவரை, 
துவரை மாதிரியான பயிர்களும், 
பல வகையான பழமரங்களும் நன்றாக வளரும்.

வண்டல் பூமி:

வண்டல் மண்ணில் பருத்தி, 
சோளம், 
கரும்பு, 
கம்பு, 
நெல், 
மிளகாய், 
கோதுமை, 
ராகி, 
வாழை, 
மஞ்சள், 
பழமரம் போன்ற அனைத்தும் வளரும்.

கரிசல் பூமி:

கரிசல் மண்ணில் பருத்தி, 
சோளம், 
கடலை, 
கோதுமை, 
தினை, 
கேழ்வரகு, 
கரும்பு, 
கொத்தமல்லி நன்றாக வளரும்.

No comments:

Post a Comment